From Santhosh Narayanan's அஞ்ஞானச் சிறுகதைகள்
”சொல்லாமல் மறைத்த காதலின் நினைவுகள் எல்லாம் சப் கான்ஷியஸ் மைண்டின் அடி ஆழத்தில் தண்ணீர் மாதிரி தேங்கி விடும். வாழ்க்கை முழுக்க உள்ளே தழும்பிக்கிட்டே தொந்தரவு செய்யும். அந்த தண்ணீரை ஐஸ் க்யூப்களாக மாற்றி, சேமிக்கப்போறோம். அது தான் இந்த ப்ரோஜக்டின் திட்டம்.
மனித குலத்திற்கே இது ஒரு வரப்பிரசாதம்” என்றான் மைண்ட் எஞ்ஜினியரீங் துறையின் ஆராய்ச்சியாளன் இந்திரன். கலைந்த முடி உறக்கமில்லாத கண்களுடன் சிரித்தான்.
தன் வெளிறிய லேபின் நூற்றுக்கணக்கான ஃப்ரீசர்களில் இருக்கும் ஐஸ்க்யூப்களை பழைய யுனிவெர்சிடி நண்பர்களுக்கு காட்டி கொண்டிருந்தான். ஒவ்வொரு ஃப்ரீசரும் பெயர் எழுதப்பட்டு சீல் செய்யப்பட்டிருந்தது. எல்லாரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றனர்.
“எதுக்கு சேமிக்கணும்” என்றாள் சவுமியா, அதே பழைய துடுக்குடன். இந்திரன் புன்னகைத்தான்.
சட்டென்று அருகிலிருந்த ஃப்ரீசரிலிருந்து ஐஸ் க்யூப் உருகி ஒரு கோடாக கீழிறங்கி சவுமியாவின் பாதங்கள் வழியாக மேலே ஏற ஆரம்பித்த்து. அந்த ஃப்ரீசரின் மீது எழுதி இருந்த பெயரை கவனித்தாள். இந்திரன்.
மனித குலத்திற்கே இது ஒரு வரப்பிரசாதம்” என்றான் மைண்ட் எஞ்ஜினியரீங் துறையின் ஆராய்ச்சியாளன் இந்திரன். கலைந்த முடி உறக்கமில்லாத கண்களுடன் சிரித்தான்.
தன் வெளிறிய லேபின் நூற்றுக்கணக்கான ஃப்ரீசர்களில் இருக்கும் ஐஸ்க்யூப்களை பழைய யுனிவெர்சிடி நண்பர்களுக்கு காட்டி கொண்டிருந்தான். ஒவ்வொரு ஃப்ரீசரும் பெயர் எழுதப்பட்டு சீல் செய்யப்பட்டிருந்தது. எல்லாரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றனர்.
“எதுக்கு சேமிக்கணும்” என்றாள் சவுமியா, அதே பழைய துடுக்குடன். இந்திரன் புன்னகைத்தான்.
சட்டென்று அருகிலிருந்த ஃப்ரீசரிலிருந்து ஐஸ் க்யூப் உருகி ஒரு கோடாக கீழிறங்கி சவுமியாவின் பாதங்கள் வழியாக மேலே ஏற ஆரம்பித்த்து. அந்த ஃப்ரீசரின் மீது எழுதி இருந்த பெயரை கவனித்தாள். இந்திரன்.
Popular Posts
-
காதலிக்கும்போது எப்டியோ தெரியாது ஆனால் அதை வெளிப்படுத்தும்போது மட்டும் "அம்பி" ஆகிவிடுகிறோம். அம்பி மாதிரி கோமாளித்தனமாவாவது காதலை...
-
தன்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒருவர் / ஒருத்தி இவ்வுலகில் இருக்கிறார் / இருக்கிறாள் என்று தெரிந்தால் அடிமனதிலுள்ள மகிழ்ச்சி சுனாம...
-
-
நல்வணக்கம். உள்டப்பாவில் என்னை தொடர்பு கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள். பலர் தங்கள் குடும்பங்களில் நடக்கும் சிறு சிறு சண்டைகள் ஏற்படுத்...
-
கல் தோன்றி மண் தோன்றா காலம் முதல் காதல் இன்னுமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அரியணை எரிய அரசர்களும், வாள் வரைந்த எல்லைகளும் இப்போ...
-
மற்ற விஷயங்களை போலல்லாமல் காதலை பற்றி எழுத நிறைய "முன்னனுபவங்கள்" தேவையில்லை என்பது என் கருத்து. அதுதான் காதலை பற்றி எழுத எனக்கு...
-
கண்டதும் காதல் பூக்க குறைந்தது 8.4 வினாடியாவது பார்க்க வேண்டும். அது விதியின் சதி. நினைத்து பாருங்கள், இருவரும் தொடர்ச்சியாக செய்துவந்த கா...
-
காதல் ப்ரோபோசல்-னாலே கவிதை தான் ஞாபகம் வரும். சினிமாவிலேயும் ஒரு கிரீடிங் கார்டு ரோஜா பூவோட ஹீரோ லவ் ப்ரொபோஸ் பண்ணுவான். சரி, ஒரு ஓவியன்...
-
பொதுவாவே குத்தம் சொல்றது கெட்ட பழக்கம். தன் மனைவி குறையே இல்லாத ஆளா இருக்கணும்னு யார் எதிர்பாக்கர்த்தில்லையோ அவா தான் நல்ல ஆத்துக்காரர். எ...
-
இருவரில், ஒருவரது காதல் வலிமையானதாக இருந்தால்கூட போதும், அது இருதலை காதலாக மாற்றிவிடும். இதில் பெரும்பாலும் பெண்களுக்கே வலிமை அதிகம். இய...